• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்கணி விபத்து மனதை பிழியும் சோகம் – கமல்ஹாசன்

March 12, 2018 தண்டோரா குழு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர்.இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக  டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல், 

“குரங்கணி விபத்து மனதை பிழியும் சோகம்” . மேலும், தீவிபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் நலம் பெற வேண்டும் என்றும், மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க