• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குப்பைகளை சாலையில் எறிந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

October 21, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 44வது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி, சிந்தாமணி நகர், 3வது கிராஸ் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் கோவை மாநகராட்சி துணைவிதிகள் படி, வீட்டுக் கழிவுகளை அதாவது மக்கும் குப்பை, மக்காத குப்பை, சானிட்டரி குப்பை மற்றும் அபாயகரமான குப்பை என தரம் பிரிக்காமல் தொடர்ந்து சாலையில் தூக்கி எறிந்து சுற்றுச்சூழலுக்கும்,பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவித்ததற்காக ரூ.10 ஆயிரம் சிந்தாமணி நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு அபராதம் விதித்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். இதனை அடுத்து அவரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க