• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்

August 6, 2021 தண்டோரா குழு

குட்கா விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் எண் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை, பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்தல் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக 94440-42322 என்ற அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் அப் செயலி வாயிலாக மக்கள் தெரிவித்திட வேண்டும்.

இது போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல், பதுக்கி வைத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க