• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

April 26, 2018 தண்டோரா குழு

லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரித்து வரும் குட்கா முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்,அவற்றை விற்பனை செய்வதற்காக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் லஞ்சம் வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து,திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன்,குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம்,குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும்,தடையை மீறி நடைபெறும் குட்கா உற்பத்தி,விற்பனை,சந்தையில் கிடைப்பது என அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பில் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க