• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், ஆளுநர்கள் சம்பளம் உயர்வு – அருண் ஜெட்லி

February 1, 2018 தண்டோரா குழு

குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் , மாநில ஆளுநர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படுகிறது என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்நாடாளுமன்ற மக்களவை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்து அருண்ஜேட்லி வாசித்து வருகிறார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. துணை குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஆளுநர் சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க