• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிறிஸ்டி நிறுவனத்தில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை

July 7, 2018 தண்டோரா குழு

சத்துணவு முட்டை வழங்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசுக்கு சத்துமாவு,முட்டை,பருப்பு வழங்கும்,கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான நாமக்கல் அலுவலகத்தில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தினர்.இதில் ரூ.10 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ,அத்தனூர்,புதுச்சத்திரம் பகுதியில் நடந்த சோதனை நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க