• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்டி நிறுவனத்தில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை

July 7, 2018 தண்டோரா குழு

சத்துணவு முட்டை வழங்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசுக்கு சத்துமாவு,முட்டை,பருப்பு வழங்கும்,கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான நாமக்கல் அலுவலகத்தில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தினர்.இதில் ரூ.10 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ,அத்தனூர்,புதுச்சத்திரம் பகுதியில் நடந்த சோதனை நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க