• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிராமபகுதியில் வங்கி சேவையை முடக்குவதை கை விடக்கோரி விவசாய அமைப்பினர் மனு

June 10, 2019 தண்டோரா குழு

கோவை கிராமபகுதியில் செயல்பட்டு வரும் வங்கி முடக்குவதை கை விட வேண்டி விவசாய அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

கோவை,தென்னமல்லூர் எனும் கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.இந்த வங்கி சேவையை அந்த பகுதியின் சுற்றுப்புற பகுதியிகளான தேவராயபுரம், போளுவாம்பட்டி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக விவசாய மொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இந்த வங்கி சேவை முடக்குவதாக வந்த தகவலையடுத்து, தமிழக விவசாயிகள் சங்கம் உட்பட அப்பகுதியை சேரந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளனர்.

அம்மனுவில் நீண்ட காலமாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த குறிப்பிட்ட வங்கி சேவையை முடக்கினால் அப்பகுதியில். சுமார் 10 கி.மீட்டருக்கு மேல் வங்கி சேவைக்கென விவசாயிகள் செல்ல வேண்டியிருப்பதால் குறிப்பட்ட வங்கியே தொடர வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க