• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்த முதல்வர் பழனிசாமி

April 30, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று மாலை உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவர் சோ.அய்யர் பதவியேற்பு விழா நடந்தது. இவ்விழா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் , முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கவர்னர் மாளிகையில் ஒரு அறையில் சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேசினர். துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.

மேலும், மேலாண் வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் ஆளுநர் எடுத்துரைக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 3 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஆளுநருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க