• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – கமல் ஹாசன்

March 29, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவது ஓட்டு வேட்டைக்கான விளையாட்டு.மத்திய அரசுக்கு வலுவான எண்ணம் இருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம். இரண்டு மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை, அதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.மேலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களோடு இணைந்து ஏப்.,1ம் தேதி போராட உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க