• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 3 மாதகால அவகாசம் தேவை – மத்திய அரசு

March 31, 2018 தண்டோரா குழு

காவிரி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 3 மாதகால அவகாசம் தேவை என  மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடாத மத்திய அரசு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளது.  கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் – கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் படிக்க