• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி நேரில் அஞ்சலி

December 14, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் போது மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர், உள்துறை செயலர், சென்னை காவல் ஆணையர் மற்றும் உயரதிகாரிகளும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

மேலும் படிக்க