• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி நேரில் அஞ்சலி

December 14, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் போது மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர், உள்துறை செயலர், சென்னை காவல் ஆணையர் மற்றும் உயரதிகாரிகளும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

மேலும் படிக்க