• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல் ஆய்வாளருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை

March 20, 2017

மென்பொறியாளர் அகிலா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனைதஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சையில், 2007 ம் ஆண்டு மென் பொறியாளர் அகிலா என்பவர் வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த சேதுமணி மாதவன் தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை, தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில்நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (மார்ச் 20) தீர்ப்பளிக்கப்பட்டது.அதில்சேதுமணி மாதவன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து,அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்திரவிட்டார்.

சேதுமணி மாதவன் தற்போது மதுரை தெப்பகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க