• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்தி சிதம்பரம் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

January 13, 2018 தண்டோரா குழு

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனை காலை 7.30 மணி முதல் நடைபெற்று வருகிறது.ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் இருவரும் இந்த இல்லத்தில் தான் வசித்து வருகின்றனர்.கார்த்தி சிதம்பரத்தின் டில்லியில் உள்ள வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், கார்த்திக் சிதம்பரத்தின் மீது பண மோசடி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க