• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஒட்டி மனித சங்கிலி விழிப்புணர்வு

October 2, 2019 தண்டோரா குழு

காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஒட்டி எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக முழுவதும் காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,தூய்மை பணிக்கான திட்டத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் செயல்படுத்தி வருகின்றனர். இதே போல் கோவை எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியா என்ற தலைப்பில் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்குவோம், தூய்மையை நோக்கி ஒரு படி உயர்வோம்,பூமியை பிளாஸ்டிக்கிலிருந்து காப்பாற்றுவோம் என்ற வாசங்கங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர்கள் தீயணைப்பு துறைக்கு முன்னுள்ள ரோட்டில் மனித சங்கிலி கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க