• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காந்திபுரம் மேம்பாலத்திற்கு வ.உ.சி பெயர் வைக்க கோரிக்கை

December 16, 2020 தண்டோரா குழு

காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயரை சூட்ட வலியுறுத்தி இந்து மக்கள் புரட்சி படையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

காந்திபுரம் சக்தி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்து மக்கள் புரட்சி படையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது கோவை காந்திபுரம் சத்தி ரோடு மேம்பாலத்திற்கு மறைந்த தேசத்தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயரை வைக்க தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க