• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காந்திபுரம் மேம்பாலத்திற்கு வ.உ.சி பெயர் வைக்க கோரிக்கை

December 16, 2020 தண்டோரா குழு

காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயரை சூட்ட வலியுறுத்தி இந்து மக்கள் புரட்சி படையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

காந்திபுரம் சக்தி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.இந்த நிலையில், இந்து மக்கள் புரட்சி படையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது கோவை காந்திபுரம் சத்தி ரோடு மேம்பாலத்திற்கு மறைந்த தேசத்தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயரை வைக்க தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க