கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பழுதாகியுள்ள இடிபாடுள்ள சுவர்களை உடனடியாக சரிசெய்யுமாறு மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். கடந்த சில நாட்களுக்கு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்