• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை

March 11, 2022 தண்டோரா குழு

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் அருன்குமார்(27). இவர் எம்.எஸ்.சி பட்டதாரி. வேலை தேடிக்கொண்டு இருப்பவர்.

இதனிடையே கல்லூரியில் படித்த போது அங்கு படித்த பெண் ஒருவரோடு இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.ஆனால் அக்காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை.காதல் தோல்வியடைந்தது.

காதலித்த பெண் இவரை ஏற்க மறுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருன்குமார் நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் விளையாட சென்ற போது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழங்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க