• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்

March 1, 2018 தண்டோரா குழு

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கர மட மூத்த பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி (83) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு  பிரதமர் மோடி,முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட தலைவா்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரர் உடலை நல்லடக்கம் செய்யும் பணிகள் இன்று தொடங்கியது.காலை 11 மணிவரை வேத மந்திரங்கள் ஓத யாகங்கள் நடைபெற்று இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல் சங்கரமடத்திற்குள்ளேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க