• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ்,மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் நிறைவு

May 17, 2018 தண்டோரா குழு

கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ்,மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் நிறைவுப்பெற்றது.

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் காங்கிரஸ்,மஜத எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 118 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸின் சித்தராமையா,குலாம் நபி ஆசாத் மற்றும் தேவகவுடா,குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் நிறைவு பெற்றதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏக்கள் கலைந்து பேருந்துகள்,கார்களில் புறப்பட்டனர்.

மேலும் படிக்க