• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது

August 7, 2022 தண்டோரா குழு

கோவை வடக்கு மாவட்டம்நம்பர்-4 வீரபாண்டி பேரூராட்சி திமுகவின் சார்பாக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு லோட்டஸ் கண் மருத்துவமனை, விக்ரம் இ.என்.டி. மருத்துவமனை, ஸ்ரீ லட்சுமி மருத்துவமனை போன்றவைகள் இணைந்து இலவச கண் பரிசோதனை, காது , இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் No:4 வீரபாண்டி பேரூராட்சியின் நாயக்கனூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இம்முகாமை கூடலூர் நகர கழக செயலாளர் நகராட்சி தலைவர்அ.அறிவரசு, பேரூராட்சி தலைவர் பத்மாவதி, துணைத் தலைவர் இனியராஜ், கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தோனிராஜ், பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ், அவைத்தலைவர் ஆனந்தராஜ் , துணைச் செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி, பேரூராட்சி உறுப்பினர் சிவகுமார், ஒன்றிய பிரதிநிதி சேரன்நாடு கார்த்திகேயன் , பேரூராட்சி உறுப்பினர் சங்கீதா, டாஸ்மார்க் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க