• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பை தற்காலிக சபாநயாகர் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

May 19, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பை தற்காலிக சபாநயாகர் போபையா நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடகாவின் தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது,போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும்,கர்நாடக சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை போபையாதான் நடத்துவார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க