• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு வந்த தி.மு.க. உறுப்பினர்கள்

March 15, 2018 தண்டோரா குழு

2018-19-ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு வந்தனர்.

2018-19-ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்  இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்காக சற்றுமுன் சட்டசபைக்கு வந்த தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்து வருவதை எதிர்த்து அவர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர்.

மேலும் படிக்க