• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கணியூர் பகுதியில் 24ம் தேதி மின் தடை

September 22, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கணியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.

இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர்,ஷீபாநகர்,கொள்ளுப்பாளையம், சுப்புராயம்பாளையம்,தென்னம்பாளையம் ஒரு பகுதி, ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என கோவை தெற்கு மின் பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க