• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்ற 15 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா

March 20, 2018 தண்டோரா குழு

கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார்.

சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டிட்டுந்தார்.

இதையடுத்து,அரசியல்சந்திப்புகள்கூடாது,தஞ்சாவூரைவிட்டுவெளியேறக்கூடாது,செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது, பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொள்ளக் கூடாது போன்ற  நிபந்தனைகளோடு சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து சசிகலா தஞ்சாவூர் செல்கிறார்.

மேலும் படிக்க