• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடனை திருப்பி கேட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது !

May 18, 2019 தண்டோரா குழு

கொடைக்கானலில் கடனை திருப்பி கேட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கொடைக்கானலை சேந்தவர் சசிகுமார் (வயது 30). அதே காம்ப்ளக்சில் உள்ள கவரிங் கடையில் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த புஷ்பா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார். சசிக்கு புஷ்பா அவ்வப்போது பணம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத சசி, மீண்டும் மீண்டும் புஷ்பாவிடம் பணம் கேட்டுள்ளார்.

சம்பவத்தன்று சசிகுமாரின் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் புஷ்பா அவருக்கு போன் செய்தார். அப்போது தான் பணம் தயார் செய்து விட்டதாகவும் வத்தலக்குண்டுவில் இருப்பதாகவும சசிகுமார் கூறியுள்ளார். அதனை நம்பி அவர் வத்தலக்குண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்து மிரட்டியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்படாத ரோஜா, காவல்துறையில் புகார் செய்ய, சசியை போலீசார் கைது செய்துள்ளார். இதையடுத்து, சசி மீது போலீசார் பாலியல் வன்கொடுமை, பெண்ணை அவமதித்தல், தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் போன்ற
பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஆபாச புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் படிக்க