• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கடந்த 10 ஆண்டுகால அதிமுக சாதனையை கூறி ஓட்டு சேகரிக்கும் 35வது வார்டு வேட்பாளர்

February 9, 2022 தண்டோரா குழு

கடந்த 10 ஆண்டுகால அதிமுக சாதனையை கூறி ஓட்டு சேகரித்து வருவதாக கோவை மாநகராட்சி 35 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாலு என்கிற பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது கோவை மாநகராட்சி பொறுத்தவரை 100 வார்டுகளிலும் அதிமுக தனியாக தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி 35 வது வார்டு பகுதியில் அதிமுக வேட்பாளராக பாலு என்கிற பாலசுந்தரம் போட்டியிடுகிறார். முன்னாள் கவுன்சிலர், நகராட்சி துணைத் தலைவராக இருந்த வேட்பாளர் பாலசுந்தரம்,35 வது வார்டு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்..கடந்த பத்தாண்டு கால அதிமுக சாதனையை கூறி வாக்கு சேகரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க