கடந்த 10 ஆண்டுகால அதிமுக சாதனையை கூறி ஓட்டு சேகரித்து வருவதாக கோவை மாநகராட்சி 35 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாலு என்கிற பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது கோவை மாநகராட்சி பொறுத்தவரை 100 வார்டுகளிலும் அதிமுக தனியாக தேர்தலை சந்திக்கிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி 35 வது வார்டு பகுதியில் அதிமுக வேட்பாளராக பாலு என்கிற பாலசுந்தரம் போட்டியிடுகிறார். முன்னாள் கவுன்சிலர், நகராட்சி துணைத் தலைவராக இருந்த வேட்பாளர் பாலசுந்தரம்,35 வது வார்டு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்..கடந்த பத்தாண்டு கால அதிமுக சாதனையை கூறி வாக்கு சேகரித்து வருவதாக தெரிவித்தார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது