• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்த பெண்!

June 9, 2021 தண்டோரா குழு

தென் ஆப்பிரிக்கா கவுடெங் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெபோஹோ சோடெட்சி. இவரது மனைவி கோசியாம் தாமரா சித்தோல் (37). இவர் தற்போது 10 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

சிசேரியன் முறையில் 7 ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகளை கோசியாம் தாமரா பெற்றுள்ளார். இதன் மூலம் வட அமெரிக்காவின் மொராக்கோ நகரைச் சேர்ந்த மாலியன் ஹலிமா சிஸ்ஸே 9 குழந்தைகளை பெற்று படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இது குறித்து டெபோஹோ சோடெட்சி கூறும் போது, “ 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். நான் மிகவும் எமோஷனலாக உள்ளேன். சந்தோஷமாக உள்ளது.” என்றார்.

இவருக்கு ஏற்கெனவே 6 வயதில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க