• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு ரூபாய்க்கு பிரியாணி: ஏழை மக்கள் அனைவரும் உணவருந்த கோவையில் அசத்திய வயல் ரெஸ்டாரன்ட்!!

January 1, 2024 தண்டோரா குழு

கோவை விளாங்குறிச்சி ரோடு அருகே அமைந்துள்ளது வயல் மல்டி குஷன் ரெஸ்டாரன்ட்.இங்கு புத்தாண்டை முன்னிட்டு ஏழை மக்கள் அனைவரும் உணவு அருந்தும் வகையில் ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.சுமார் 1500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இது குறித்து அதன் உரிமையாளர் சூர்யா கூறுகையில் “

வயல் மல்டி குசல் ரெஸ்டாரண்டில் இந்தியன், சவுத் இந்தியன், சைனீஸ், அரேபியன் உணவுகள் 400 க்கும் அதிகமான வகையில் தனித்துவமான ருசியில் கிடைக்கின்றன. இங்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு 10% சிறப்பு சலுகையை வழங்குகிறது.

இந்த புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்கள் அனைவரும் உணவு அருந்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு ரூபாயில் சிக்கன் பிரியாணி சுமார் 1500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னால் முடிந்த ஒரு சிறிய உதவியை ஏழை மக்களுக்கு வழங்கி உள்ளேன்” என்றார்.

மேலும் படிக்க