• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஒரு ரூபாய்க்கு பிரியாணி: ஏழை மக்கள் அனைவரும் உணவருந்த கோவையில் அசத்திய வயல் ரெஸ்டாரன்ட்!!

January 1, 2024 தண்டோரா குழு

கோவை விளாங்குறிச்சி ரோடு அருகே அமைந்துள்ளது வயல் மல்டி குஷன் ரெஸ்டாரன்ட்.இங்கு புத்தாண்டை முன்னிட்டு ஏழை மக்கள் அனைவரும் உணவு அருந்தும் வகையில் ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.சுமார் 1500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இது குறித்து அதன் உரிமையாளர் சூர்யா கூறுகையில் “

வயல் மல்டி குசல் ரெஸ்டாரண்டில் இந்தியன், சவுத் இந்தியன், சைனீஸ், அரேபியன் உணவுகள் 400 க்கும் அதிகமான வகையில் தனித்துவமான ருசியில் கிடைக்கின்றன. இங்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு 10% சிறப்பு சலுகையை வழங்குகிறது.

இந்த புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்கள் அனைவரும் உணவு அருந்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு ரூபாயில் சிக்கன் பிரியாணி சுமார் 1500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னால் முடிந்த ஒரு சிறிய உதவியை ஏழை மக்களுக்கு வழங்கி உள்ளேன்” என்றார்.

மேலும் படிக்க