• Download mobile app
04 Jun 2025, WednesdayEdition - 3402
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் காலமானார்

August 18, 2018 தண்டோரா குழு

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தஐ.நா சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னன் காலமானார்.

கானாவின் குமசி என்ற இடத்தில் 1938 ம் ஆண்டு பிறந்தவர் கோபி அன்னன்.அவரது முழுப்பெயர் கோபி அட்டா அன்னன்.இவர் 1996ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலராக தேர்வு செய்யப்பட்டார்.அதன் பின் 2001 ல் மீண்டும் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2001-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றகோபி அன்னன்அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர், சிரியாவில் அமைதி ஏற்படுத்துவதற்காக ஐ.நா.,வின் சிறப்பு தூதராக செயல்பட்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலகுறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். கோபி அன்னனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் படிக்க