• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

April 4, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் வரும் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது.இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில்,சூதாட்டத்தைத் தடை செய்யாமல் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று,சூதாட்ட புகாரில் சிக்கி,சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது,வரும் ஏப் 13ம் தேதிக்குள் பிசிசிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க