• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

November 28, 2017 தண்டோரா குழு

ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(நவ 28) துவக்கி வைத்தார்.

இன்று காலை ஹைதராபாத் விமான நிலையம் வந்த பிரதமரை, தெலுங்கானாவின் ஆளுநர் நரசிம்ஹா, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

பின்னர் மியாபூர் முதல் நாகோல் வரை உள்ள ரெயில் சேவையை பிரதமர் மோடி, ஆளுநர் நரசிம்ஹன் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த சேவை நாளை முதல் பொதுமக்களின் பயன்ப்பாட்டிற்காக கொண்டு வரப்படுகிறது.

ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் அதிகாரிளுடன் மியாப்பூரிலிருந்து குகட்பள்ளி வரை பயணம் செய்தனர்.

மேலும் படிக்க