• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வழங்கினார் ஜனாதிபதி

May 3, 2018 தண்டோரா குழு

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வழங்கினார்.

2017ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதையடுத்து 65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில்,11 பேருக்கு மட்டும் தேசிய விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருது வழங்கினார்.மீதமுள்ளவர்களுக்கு, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்கினர்.குடியரசுத்தலைவர் கையால் விருது வழங்காததால் 68 பேர் விழாவை புறக்கணித்தனர்.

இந்நிலையில்,சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் திரைப்படத்திற்காகாவும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு தேசிய விருதுகளை பெற்றார்.

மேலும் படிக்க