• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏப்-23ல் மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் ஸ்டாலின் அறிவிப்பு

April 16, 2018 தண்டோரா குழு

ஏப்.23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் அறிவி்த்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 23-ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும். திமுக, மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும். அனைத்துக்கட்சி சார்பில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார்.

மேலும் படிக்க