• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏடிஎம் கொள்ளை வழக்கில் போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

July 3, 2018 தண்டோரா குழு

கோவையில் ஏடிஎம் ஸ்கிம்மர் கருவி மற்றும் கேமராவை பயன்படுத்தி பொதுமக்கள் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்த 6 பேரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்களின் வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தமிழரசன்,வாசு மற்றும் சென்னையை சேர்ந்த நிரஞ்சன்,இலங்கை அகதி லவசாந்தன்,திருச்சியை சேர்ந்த கிஷாக்,திருப்பூரை சேர்ந்த மனோகரன் 6 பேரையும் கடந்த ஜூன் 22 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கிருஷ்ணகிரியில் கைது செய்தனர்.மேலும்,கைது செய்யப்பட்ட இவர்களை வரும் 7ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க