• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பெயர் மாற்றம் : தமிழக அமைச்சரவையில் தீர்மானம்

December 10, 2016 தண்டோரா குழு

எம்.ஜி.ஆர் நினைவிடத்தை “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம்” என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் விவரம் வருமாறு:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் “பாரத ரத்னா” விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்த வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவிற்கு முழு உருவ வெண்கலச் சிலையை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

ரூ.15 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க