• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈசா பொறியியல் கல்லூரி மாணவிகள் ஆசிரியர்கள் உலக மகளிர் தின கொண்டாட்டம்

March 8, 2022 தண்டோரா குழு

கோவை பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உலக மகளிர் தின கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக விழாவில் கல்லூரி தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தலைமை வகித்தார்.கல்லூரி செயலாளர் டிஇ சுஜாதா கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு,த்ரோபால் போட்டி கலைநிகழ்ச்சி,ஓவியம்,மெஹந்தி பேச்சுப்போட்டி, ஃபன்கேம்ஸ் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் முதன்மை செயல் அதிகாரி டிஇ.அஜித் தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ் கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுனிலாஜார்ஜ் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்

இதில், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க