• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளைஞர்களை போராட அனுமதியுங்கள் – மார்க்கண்டேய கட்ஜூ

April 1, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களை அமைதியான முறையில் போராட அனுமதியுங்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் “வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் , அதற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ? 300 நாட்களில் தமிழகத்தில் 300 விவசாயிகள் மரணமடைந்து உள்ளார்கள். போதிய நீரில்லாமல் விவசாயம் அழிந்துவருகிறது.

தமிழக விவசாயிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களை அமைதியான முறையில் போராட அனுமதியுங்கள்.” என்றார் அவர்

மேலும் படிக்க