• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரண்டு வயதுக் குழந்தையின் தொண்டையில் இருந்து அகற்றப்பட்ட அக்டோபஸ்.

April 12, 2016 nbcnews.com

அமெரிக்க நாட்டில் உள்ள மத்திய மேற்கு மாநிலமான கன்சாஸ்யில் இரண்டு வயது நிரம்பிய ஒரு சிறுவனின் தொண்டையில் இருந்து ஆக்டோபஸ்சை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

இதையடுத்து அந்தக் குழந்தையின் தாயின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். அது குறித்து காவல்துறையினர் கூறும்போது,

இரவு சுமார் 9:30 மணி அளவில் அந்தச் சிறுவனின் தாய் அவளுடைய காதலன் மூச்சு விட முடியாத சிறுவனுக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை தருவதைப் பார்த்துள்ளார். இதையடுத்து சிறுவனை உடனே மருத்துவமனையில் சேர்த்து அவனுடைய தொண்டையில் உள்ள அடைப்பை வெளியே எடுத்தனர்.

மருத்துவர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் அவனுடைய தொண்டையில் இருந்து அக்டோபஸ் ஒன்றை வெளியே எடுத்தனர். அந்த அக்டோபஸ் சுஷி உணவைத் தயாரிக்க உதவும் எனத் தெரிவித்த மருத்துவர்கள். அது குழந்தையின் தொண்டையில் எப்படி வந்தது என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவன் மிகவும் சிறிய வயது என்பதால் அவன் குறித்த எந்த அடையாளங்களையும் வெளிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க