• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் பிரதமராக இரண்டாம் முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி !

May 30, 2019 தண்டோரா குழு

நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார்.

நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில், பா.ஜ., 303 எம்.பி.,க்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. சிவசேனா, சிரோண்மனி அகாலிதள், ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மொத்தம் 50 எம்.பி.,க்களை வென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து , தே.ஜ., கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரினார் பிரதமர் மோடி. ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இதையடுத்து இன்று ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவன் தர்பார் மண்டபத்தில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமானம் செய்து வைத்தரார்.

மேலும் படிக்க