• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் சக்திவாய்ந்த பிரோமஸ் ஏவுகணை செலுத்தப்பட்டது

March 11, 2017 தண்டோரா குழு

அதி சக்திவாய்ந்த 300 கிலோ ஆயுதமான பிரோமஸ் சூப்பர்சானிக் ஏவுகணை ஒடிஸா கடலோரப் பகுதியான சந்திப்பூரிலிருந்து சனிக்கிழமை செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நடமாடும் ஏவுதளத்திலிருந்து காலை 11.33 மணியளவில் செலுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது என்று பாதுகாப்பா ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) அதிகாரிகள் தெரிவித்தனர்.

300 கிலோ ஆயுதங்களை ஏந்திக் கொண்டு ஏவுவதற்கான திறன் படைத்த இந்த ஏவுகணை இருவகையிலானது. ஒரு திடமான எரிபொருளும் இன்னொன்று திரவ எரிபொருளும் கொண்டவை. இந்த ஏவுகணை ராணுவம், கடற்படையில் பணிக்காக இணைக்கப்பட்டுவிட்டது.

மேலும் படிக்க