• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆறு மாதம் பொறுத்திருங்கள் ;அரசியல் அறிவிப்பு குறித்து சொல்கிறேன் -மு.க.அழகிரி

July 20, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.அதன் பின் பெரிதாக அரசியலில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.இதற்கிடையில்,சமீபத்தில் திமுகவில் உண்மை தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அழகிரி,ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

இந்நிலையில்,மு.க.அழகிரி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது அரசியல் குறித்து என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த மு.க.அழகிரி 6 மாதம் கழித்து அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிப்பேன் என கூறினார்.

மேலும் படிக்க