• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இளம் மகளிர் கிறித்தவ சங்கம் மனித சங்கிலி போராட்டம்

April 17, 2018 தண்டோரா குழு

காஷ்மீரில் கூட்டு பாலியல் செய்து கொல்லபட்ட சிறுமிக்கு நீதி வேண்டி கோவையில் இளம் மகளிர் கிறித்தவ சங்கம் சார்பில் இன்று(ஏப் 17)மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா மாவட்டத்தில் 8வயது சிறுமி கூட்டு பாலியல் செய்து படுகொலை செய்யபட்டார்.இதனை கண்டித்து நாடு முழுவதும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு,ஆர்பாட்டங்களும் நடந்து வருகின்றனர்.

இந்நிலையில்,கோவை இளம் மகளிர் கிறிஸ்துவ சங்கத்தினை சேர்ந்த பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள வ.உ.சி மைதானம் அருகே அமைதி வழியில் கைகளில் பதாகைகளை ஏந்திய வண்ணம் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு முன்னதாக இளம் மகளிர் கிறித்தவ சங்க கூட்டரங்கில் கூடிய மகளிர் அனைவரும் ஆசிபாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க