• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஹிம்சையே வீரத்தின் உச்சம் – கமல்ஹாசன்

April 14, 2017 தண்டோரா குழு

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிஆர்பிஎப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு அஹிம்சையே வீரத்தின் உச்சம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிறு அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட சென்ற மத்திய ரிசர்வ் போலீசார் படை (சிஆர்பிஎப்) வீரர்களை சில இளைஞர்கள் தாக்கினர். ரிசர்வ் போலீசார் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சிஆர்பிஎப்) வீரர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு அஹிம்சையே வீரத்தின் உச்சம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க