• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அரசு அலுவலர்கள் கட்சி அமைப்புகள் இயக்கங்களுடன் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் ஆய்வு கூட்டம்

March 12, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொன்னாங்கானி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராமு என்பவர் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹல்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசியல் அமைப்புகள், இயக்கங்கள், கட்சியினர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் இயக்கங்களை சார்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஆகியவை அவரிடம் தெரிவிக்கப்பட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க