• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசின் உத்தரவை மீறியதாக கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டை மூட உத்திரவு

March 30, 2020 தண்டோரா குழு

கொரோனா நோய் தொற்றை தவிர்க்க முறையாக சமூக இடைவெளியை பின்பற்றாத மீன்கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவித்தை தொடர்ந்து மீன் மார்கெட் மூடப்பட்டது.

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளதைத்தைத்
தொடர்ந்து அத்திவசியப்பொருட்கள், இறைச்சி, மெடிக்கல் கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் கோவை உக்கடம் மீன்மார்கெட் பகுதியில் குவிந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றனர்.

இதனைத்தொடர்ந்து மீன் மார்கெட்டை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மீன்மார்கெட்டை திறக்ககூடாது என மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உக்கடம் செல்வபுரம் சாலையில் இயங்கி வந்த மீன் மார்கெட் மூடப்பட்டது.

மேலும் படிக்க