• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அய்யாகண்ணுவின் கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி

March 9, 2018 தண்டோரா குழு

திருச்செந்தூரில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி ஒரு கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நதிகள் இணைப்பு  விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது குமரி முதல் கோட்டை வரை நடை பயண பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், திருச்செந்துர் முருகன் கோவிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி தலைவர் நெல்லையம்மாள் நோட்டீஸ் கொடுப்பதை தடுத்தார். இதனால்  அய்யாகண்ணவிற்கும் நெல்லையம்மாளுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அய்யாகண்ணு பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்டுகிறது. இதனால் அந்த பெண் அய்யாகண்ணுவின் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து இருத்தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பெரியவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்

மேலும் படிக்க