• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது – டிடிவி தினகரன்

September 12, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு தீர்மானமும் செல்லுபடியாகாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அவர் இல்லாததால் துணைப் பொதுச் செயலாளரான எனக்கு மட்டுமே உள்ளது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டவை என்பதால், உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை அவை செல்லாது.

மேலும்,துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்துள்ள ஆட்சியை பொதுமக்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஆட்சியைக் கலைத்து தேர்தலைச் சந்தித்தால் அவர்களால் டெபாசிட் கூட வாங்க இயலாது. ஆளுநர் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க