• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களுக்கு வரிவசூலர்கள் பணி வழங்கியதிற்கு எதிர்ப்பு

April 23, 2022 தண்டோரா குழு

மாநகராட்சியில் வார்டுக்கு ஒருவர் வீதம், 100 வரி வசூலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 54 பேர் கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.இவர்களில் 21 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த 21 பேரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களில் 21 நபர்களுக்கு தற்போது வரி வசூலிக்கும் அலுவலர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

அவர்களுக்கு வழங்கிய பணி நியமனத்தை திரும்ப பெறக் கோரிய வழக்கு, சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 21 நபர்களை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க