• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவின் நாடாளுமன்ற தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்

June 22, 2019 தண்டோரா குழு

அதிமுகவின் நாடாளுமன்ற தலைவராக ரவீந்திரநாத் குமாரை நியமிப்பதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

17வது மக்களைவை தேர்தலில் அதிமுக சார்பில் தேனி மக்களவை தொகுதியில் இருந்து ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இந்நிலையில், அதிமுகவின் நாடாளுமன்ற தலைவராக ரவீந்திரநாத் குமாரை நியமிப்பதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் குமாரை அதிமுகவின் நாடாளுமன்ற மக்களவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க