• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிக கட்டணம் வசூலித்ததால் கோவை முத்தூஸ் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க தடை

June 4, 2021 தண்டோரா குழு

அதிக கட்டணம் வசூலித்ததால் கோவை முத்தூஸ் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க சுகாதார துறை தடை விதித்துள்ளது.

கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்,கோவையில் கொரொனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை, தொடர்ந்து சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதாரத்துறை ரத்து செய்தது.

மேலும்,மூன்று தனியார் மருத்துவமனையின் மீது விசாரணை நடந்து வருகிறது.

மேலும் படிக்க